இந்த பவித்ரோபன ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி மஹாவிஷ்ணுவே யுதிஷ்டிரரிடம் கூறியிருக்கிறார்.மஹாராஜாவான ஶ்ரீ யுதிஷ்டிரர், கிருஷ்ண பரமாத்மாவிடம் “அரக்கன் மதுவை அழித்ததால் ‘மதுசூதனன்’ என்ற திருநாமம் பெற்றவரே!…
ஆஷாட மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை காமிகா ஏகாதசியாகக் கொண்டாடுவர். காமிகா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம்.மஹான்களைப் போன்று புண்ணியசீலரான யுதிஷ்டிர மஹாராஜா…
ஒருமுறை மகாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார், “ஓ ஜனார்த்தனா! வைகாசி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? அந்த ஏகாதசியைக் கடைபிடிப்பது எப்படி? மேலும்,…
ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய வருத்தினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையிலான உரையாடல் விவரிக்கப்பட்டுள்ளது.ஒருமுறை மகாராஜா…
இந்த அபரா ஏகாதசியை . அசலா ஏகாதசி என்றும் அழைப்பர்.இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர்…