வைசாக மாதத்தின் வளர்பிறை சதுர்தசி திதி, “ஶ்ரீ நரசிம்ம சதுர்தசி” என்று பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகிறது. தனது தூய பக்தனான பிரஹலாதரைத் துன்புறுத்திய ஹிரண்யகசிபுவை அழித்து, தர்மத்தை…
வைசாக மாதத்தின் வளர்பிறை திரிதியை திதி, “அட்சய திரிதியை” என்று போற்றப்படுகிறது. ‘அட்சய’ என்றால் குறையாதது அல்லது அழியாதது என்று பொருள். ஜட உலக லாபங்களுக்காகத் தங்கம்…