பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்து லீலைகளைக் கேட்பதற்குப் பரீட்சித்து மகாராஜன் ஆவலுடன் காத்திருந்தைக் கண்ட சுகதேவ கோஸ்வாமி, மிகவும் மகிழ்ந்து, தொடர்ந்து பேசத் துவங்கினார். மூன்று…
ஶ்ரீ கர்கர் கூறினார்: ‘சௌனகரே! நான் ஶ்ரீ கிருஷ்ணரின் சிறந்த திவ்ய சரித்திரத்தை விவரித்துக் கூறினேன். இதை பக்தியோடு கேட்பவன் பெரும் பாக்கியசாலி ஆகிறான். அவனுக்கு பரம…
யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்குப் பிறந்து, பின்னர் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்தார் என்பது தெரிந்த கதை. ஆனால் கிருஷ்ணர் தேவகிக்குப் பிறந்த அதே சமயத்தில்…