ஹே க்ருஷ்ண கருணா-ஸிந்தோ
தீன-பந்தோ ஜகத் பதே
கோபேஷ கோபிகா-காந்த
ராதர-காந்த நமோ (அ)ஸ்து தே
என்னருமை கிருஷ்ணா, பரிதவிப்பவரின் நண்பரும் படைப்பின் மூலமும் நீரே. கோபியர்களின் நாயகரும் நாயகரும் ராதாராணியின் காதலரும் நீரே. உமக்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்கள்.